10 Best Bhagavad Gita Quotes in Tamil

பகவத் கீதை வரிகள்

இந்த பதிவில் நாம் பகவத் கீதை வரிகள் (Bhagavad Gita Quotes in Tamil) பார்க்கப்போகிறோம்.

1.
பக்தி பாதையில் உள்ளவனுக்கு தோல்வி கிடையாது.

2.
தன்னை அறிந்தவன் ஆசைப்பட மாட்டான்!
உலகை அறிந்தவன் கோபப்பட மாட்டான்!
இந்த இரண்டையும் உணர்ந்தவன்…
துன்பப்படமாட்டான்!

3.
காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் ஆத்மாவிற்கு நாசம் விளைவிக்கும் நரகத்தின் வாயில்கள்.
ஆகையால் இந்த மூன்றையும் தவிர்க்க வேண்டும்.

4.
பெற்ற தாய் தந்தையை கைவிட்டவன் எத்தனை தான தர்மங்கள் செய்தாலும் வீண்,
அவன் செய்யும் பூஜைகளை நான் ஏற்பதில்லை…

5.
இழந்ததை நினைத்து வருந்தாதே …!
எதை நீ இழந்தாயோ அது, இன்னொரு வடிவில் உன்னை வந்து சேரும்…

Read alsoசிவன் பொன்மொழிகள்

6.
மனதில் உதவியுடன் ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டுமேயொழிய தாழ்த்திக்கொள்ளக் கூடாது.

7.
இம்முயற்சியில் குறைவோ இழப்போ இல்லை.
இவ்வழியில் சிறிது முன்னேற்றமும்.
மிக பயங்கரமான பயத்திலிருந்து ஒருவனைக் காக்கும்.

8.
ஒரு நல்ல நண்பனே வாழ்வில் மிகச் சிறந்த வழிகாட்டி ஆவான்…

9.
தோல்வியின் அடையாளம் தயக்கம்..!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்…!
துணிந்தவர் தோற்றதில்லை!
தயங்கியவர் வென்றதில்லை…!!

10.
அமைதியற்ற மனதை அடக்குவது சந்தேகமின்றி மிகவும் கடினமே.
ஆனால் தகுந்த பயிற்சியினாலும் பற்றின்மையாலும் அது சாத்தியமாகும்.

11.
வாழ்க்கையின் இலட்சியம் மட்டுமே தேடப்படவேண்டிய செல்வம்.

12.
இலச்சியம் என்ற ஒன்று இல்லாவிட்டால்
முயற்சி என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்
சிந்தித்து செயலாற்றுங்கள்

13.
பிராத்தனைகளை எப்போதும் கை விடாதீர்கள்…
அவை எப்போதும் எதிர்பாராத பலனை தரக்கூடியவை.

14.
குற்றம் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்…!
ஆனால் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் தான்..
அன்பு மட்டும் தான்..!

15.
நம்மீது மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பை
அவர்களிடம் இருந்து பிரிந்த பின்னரே நாம் உணர்ந்து கொள்கிறோம்.

பகவத் கீதை வரிகள் (Bhagavad Gita Quotes in Tamil) பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறோம், பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமானவர்களுடன் ஷேர் செய்யுங்கள்.

அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி, வணக்கம்.

Related Post | தொடர்புடைய பதிவுகள்